தமிழகத்தில் மது விற்பனை செய்ய தடை செய்யுங்கள்! உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் மதுபான வகைகளை டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்யவும், தமிழகத்தில் மதுவின் தரம் உறுதி செய்யப்படும் வரை மது விற்பனை செய்ய தடை கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டாஸ்மார்க் மதுபானங்களை அருகில் உள்ள டாஸ்மாக் பார்களில் விற்பனை செய்ய நிரந்தரமாக தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் மது வகைகளின் தரத்தை உறுதிப்படுத்தும் வரை, தமிழகம் முழுவதும் மதுபானங்களை விற்பனை செய்யவும் தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மது வகைகள் தரமாக உள்ளதா? எத்தனை சதவீதம் அந்த மதுவில் ஆல்கஹால் உள்ளது? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC nd TASMAC bar issue Chennai HC new case may 2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->