தமிழகத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. முன்னதாக தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது. 

டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50ஐ நெருங்கியுள்ளது. 

பொது சுகாதாரத்துறை, தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதன்படி தினசரி பரிசோதனை 300ஆக உயர்ந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu again increasing Corona virus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->