பெண்களை கொன்று, பிணத்துடன் உல்லாசம்.! தமிழகத்தில் இப்படி ஒரு சைகோவா..!
sex with dead body
அரக்கோணத்தில் அருகே பெண்களை கொலை செய்து அந்த பிணத்துடன் உல்லாசமாக இருந்து பின் நகைகளை திருடி சென்றதை சைகோ வாக்குமூலம் அளித்துள்ளான்.
சரோஜம்மாள் இவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் . 65 வயது முதியவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். மர்ம நபரால் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் நகரி போலீசார் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை கைது செய்தனர். அப்போது, அவரிடம் மூக்குத்தி, தாலி போன்ற நகைகளை பார்த்ததும் முழுக்க விசாரணையை நடத்தினர்.
அப்போதுதான் நடுங்க வைக்கும் பல தகவல்கள் வெளிவந்தன. 35 வயதான இந்த ஆனந்தன், இதே அரக்கோணத்தில் வேறு ஒரு பெண்ணின் தலை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் சடலத்துடனேயே ஜாலியாக இருந்துள்ளார். அதன்பிறகு பெண் அணிந்திருந்த நகைகளையும் திருடி சென்றிருக்கிறார். இப்போது சரோஜம்மாவும் இதேபோலதான் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் அந்த சைக்கோவிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியது அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே இருக்கிறது. இவருக்கும் இந்திராணி என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது அந்த பெண் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
இந்திராணிக்கு நிர்மலா என்ற தோழி இருந்திருக்கிறார் அவர் மீது உள்ள கோபத்தினால் அவரை கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறியதால் இரவு நிர்மலா வீட்டுக்கு சென்றுள்ளார் அங்கே உறங்கி கொண்டிருந்த நிர்மலா தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று உல்லாசமாக இருந்துவிட்டு நகைகளை திருடி சென்றுள்ளான்.
நிர்மலா மட்டும் இல்லாமல் இதுபோல பல பெண்களை இதே மாதிரி கொன்று சடலத்துடன் உல்லாசமாக இருந்துள்ளான் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.