மயிலாடுதுறையில் உலக சாதனை படைத்த மாணவன்!  - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8-ஆம் வகுப்பு மாணவன் வி.எஸ்.சந்தோஷ் என்பவர் பூர்ணா சலபாசனா யோகாவில் உலக சாதனை படைத்தார். யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மாணவன் சந்தோஷ் பூர்ணாசலபாசனா யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 52 பந்துகளை ஒரு திசையில் இருந்து எதிர் திசைக்கு கால்களால் எடுத்து வீசி முதல்முறை உலக சாதனை படைத்தார். இதனை, அப்பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

பேட்டி: சந்தோஷ் (யோகாவில் உலக சாதனை படைத்த மாணவன்)
 

செய்தியாளர் : மணி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School Student world record in yoga


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->