தமிழகத்தில் உதயமானது 15 வது மாநகராட்சி., வெளியான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஏற்கனவே 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் 15 வது .மாநகராட்சியாக ஆவடியை விரைவில் அறிவிக்க இருக்கிறது தமிழக அரசு 

ஆவடியின் சிறப்புக்கள் ஆவடியில் ராணுவ தளவாட ஆலை மற்றும் ராணுவத்துக்காண ஆடை தயாரிக்கும் ஆலை உள்ளன

ஆவடி மாநகராட்சியில் ஆவடி,பூந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட நகரட்சிகள் இடம்பெறும் மேலும் திருநின்றவூர் பேரூராட்சியும் ஆவடி மாநகராட்சியில்  பெறுகிறது

நெமிலிச்சேரி, நாசரத்பேட்டை, வனாகரம் உட்பட 11 ஊரட்சிகளும் ஆவடி மாநகராட்சியில் இடம் பெறவுள்ளது 

ஆவடி மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 148 சதுர அடி கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது, இதன் மக்கள் தொகை 6.12 லட்சம் 

ஆவடி மாநகராட்சியில் 80 முதல் 100 வார்டுகள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new municipality announcement in tamil nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->