கர்நாடகாவுல ஒரு நாள் கூட டாஸ்மாக் மூடல., தமிழ்நாட்டுல இப்பதானே திறந்திருக்கோம் - அமைச்சர் பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திக்கையில், " தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கொரோனா குறைந்துள்ளது. 11 மாவட்டங்களில் கொரோனா குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. விரைவில் அது குறைந்துவிடும். 27 மாவட்டங்களில் மட்டுமே மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் போதும் மதுபான கடைகள் மூடப்படவில்லை. தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கையில் மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது. இன்று நோயின் தாக்கம் குறைந்ததும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 

27 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 விழுக்காடு பணியாளருடன் செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்குவது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பது எப்படிப்பட்டது? " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji Pressmeet 13 June 2021 about TN Tasmac Open


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->