தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Madrashc order TNGovt give Full details in Thoothukudi gun shoot action
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Madrashc order TNGovt give Full details in Thoothukudi gun shoot action