#BREAKING : மின் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


மின் ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாளை மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அந்தப் போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஏழுமலை மற்றும் சரவணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அதன் விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

இந்த விசாரணையில் அரசு தரப்பு மற்றும் மனதாரர்கள் வாதத்தின் இறுதியில், பால் வினியோகம், பள்ளி, கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை கருத்தில் மின் விநியோக ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High court about Electric Staffs Protest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->