கோவை மசாஜ் சென்டர்களில் விபச்சாரம்.. கையும், களவுமாக பிடித்த போலீசார்! பல இளம் பெண்கள் கைது!! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள முக்கியமான ஓட்டங்களில், பல மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றனர். சிலர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடந்து வருவதாக, காவல் துறைக்கு தொடர்ந்து புகார் வந்தது. 

இந்த புகாரின் பெயரில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை உயர் அதிகாரி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து. கடந்த ஒரு வாரமாக காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கோவை மாநகரில் சுமார் 60க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருவது தெரியவந்தது. 

மேலும் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்ததை கண்டுபிடித்தார். விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai massage center in prostitution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->