மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


மாவட்ட சுகாதார சங்கம் அதிகாரபூர்வ இணையதளத்தில் மருந்தாளுநர், கதிரியக்கவியலாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிஎம்எல்டி,  டி.பார்ம், ஆர்டிடி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கடலூர் கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : மாவட்ட சுகாதார சங்கம்

பணியின் பெயர் : மருந்தாளுநர், கதிரியக்கவியலாளர் மற்றும் ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

கல்வித்தகுதி : டிஎம்எல்டி,  டி.பார்ம், ஆர்டிடி

பணியிடம் :  கடலூர்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் :  73

கடைசி நாள் : 04.08.2021

முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2021/07/Cuddalore-District-Jobs-2021.jpeg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Job on Cuddalore Health Administration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->