அரசு பேருந்து மீது கல் வீச்சு - போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி, திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து இன்று காலை ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேயன்விளை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் பேருந்து மெதுவாக சென்றபோது அங்கு தாயுடன் நின்று கொண்டிருந்த சிறுமி பேருந்து பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.

இதில் பேருந்து பின்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இது குறித்து பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus broken police investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->