பொதுப்பாதை தகராறு... அப்பாவி பெண்களை தாக்கிய கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலத்தை அடுத்துள்ள தும்பலஹள்ளி ஊராட்சி பகுதியில் பொதுவழிப்பாதை தொடர்பாக இரண்டு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது மோதல் சம்பவங்களும் நடைபெற்று வந்துள்ளது. 

இந்நிலையில், ஒருதரப்பினை சார்ந்த குப்பசாமி என்பவரது மகள்களான கல்லூரி மாணவி கனிமொழி (வயது 21), பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கயல்விழி (வயது 18) ஆகியோரை சில தாக்கியதாக தெரியவருகிறது. 

இதனால் காயமடைந்த இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் தொடர்பான புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாம்ராஜ் (வயது 52), காசியம்மாள் (வயது 45), பிரவீன்குமார் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls attacked by Family due to public way problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->