முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு மனு: அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த மனு வேறொரு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மனு தற்போது உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

நீதிமன்றம் மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸின் மனு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ex DGP Rajesh Das appeal petition High Court verdict


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->