சென்னை, மதுரை உயர்நீதிமன்ற பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்காக நீதிமன்றத்தை ட்ரோன் கேமரா மூலம் சிலர் அனுமதி இல்லாமல் வீடியோ பதிவு செய்கின்றனர். 

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் உயர்நீதிமன்றத்தை ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வீடியோ எடுத்தவரை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவித்தனர்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகிய 2 நீதிமன்றங்கள் செயல்படும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drones not allowed in Chennai and madurai highcourt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->