தை மாதம் முழுவதும் கூடுதல் டோக்கன்கள்.!! பத்திர பதிவுத்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களிலும் பதிவு செய்வதற்காக வழங்கப்படும் டோக்கன்கள் தை மாதம் முழுவதும் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தை மாதம் முழுவதும் ஒரு சார் பதிவாளர் கொண்ட அலுவலகத்தில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள்  கொண்ட அலுவலகத்தில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தை மாதம் சிறப்பு பெற்ற மாதம் என்பதால் பத்திரப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் பத்திர பதிவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deed Registry Notice extra tokens throughout thai month


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->