கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி நடத்திய தாக்குதல்! மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட  சிறை காவலர்! - Seithipunal
Seithipunal


கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி எண்ணூர் தனசேகரன் தாக்கியதில் சிறை காவலர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மத்திய சிறையில் சோதனை நடத்திய போது சிறை காவலரை பிடித்து வைத்து, கைதியான பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தாக்கி உள்ளார்.

ரவுடி தனசேகரன் தாக்கியதில் காயமடைந்த சிறை காவலர் பிரிதிவிராஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய ரவுடி தனசேகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Central Jail Prison Dhanasekaran attack


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->