சி.எஸ்.கே அணி பேருந்து நடத்துனர்களுக்கு 8000 மேட்டல் விசில்களை வழங்கவுள்ளது!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் கிரிக்கெட் உடன் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6ல்  வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆப்க்கு முன்னேறுமா  முன்னேறதா  என்று ரசிகர் இடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து தற்போது பிளாஸ்டிக் விசிலுக்கு பதிலாக நகரத்தில் உள்ள பேருந்து நடத்துனர்களுக்கு 8000 மெட்டல் விசில்களை  வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது மட்டுமல்லாமல் மெட்டல் வீசுக்கள் நீண்ட காலம் நீடிக்கும்.

சென்னை அணி ஏற்கனவே சேப்பாக்கத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளுக்கும் ரசிகரின் வசதியை மேம்படுத்துவதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து கையோடு இணைந்து போட்டிக்கான வசதிகளுக்கு இலவச பேருந்து பயண வசதி செய்துள்ளது. சென்னை பெருநகர் போக்குவரத்து கழகத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் மூலம் தற்போதுள்ள பிளாஸ்டிக் விஷல்களுக்கு பதிலாக பேருந்து நடக்கர்களுக்கு 8000 மீட்டர்ஸ்களை வழங்குவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK Team to Give 8000 Metal Whistles to Bus Conductors


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->