சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து.. தம்பதி பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


சாலையில் சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்த விபத்தில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், சிறுவரூப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவியுடன் மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, ஆதிரவாக்கம் பகுதியில் அவர்கள் சென்றபோது, ஏதிரே கார் ஒன்று வந்தது.

அந்த காரின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது. அப்போது, இருசக்கர வாகனத்தின் பின் பக்கம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் நொறுங்கியதில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் வந்தவர்களுக்கு காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Dead in Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->