விஜயகாந்த் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த இந்த வழக்கு கடந்த 7 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்பொழுது திமுக அரசு அமைந்துள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் அவதூறு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை வாபஸ் வருவதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChennaiHC allows withdrawal of case against Vijayakanth


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->