காதலியை பார்க்க குடும்பத்தோடு சென்ற காதலன்..! ஊரே சேர்ந்து கும்மியெடுத்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஊமகவுண்டம்பட்டியில் வசித்து வரும் தன்னுடைய காதலியை பார்க்க சென்ற காதலன் மற்றும் அவருடைய குடும்பத்திநரை அந்த ஊர் இளைஞர்கள் சேர்ந்து ரவுண்டு கட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஊமைக்கவுண்டம்பட்டியில் தன்னுடைய காதலி வசித்து வருகின்றார் என்பதற்காக, அவரை பார்க்க காதலன் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் சென்றுள்ளார். இதன் காரணமாக அந்த ஊர் இளைஞர்கள் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளனர்.

எனவே அவர்கள் அவர்களை நெருங்கி ஒன்று சேர்ந்து நடுரோட்டில் வைத்து அடித்து, துவைத்து காரிலேயே விரட்டி அடித்து இருக்கின்றனர். இந்த சம்பவமானது நடந்து பதினைந்து நாட்கள் கழித்துதான் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பகுதியிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

boy attacked by girl friend village peoples


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->