கன்னியாகுமாரி.! சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழ்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜான் ரோஸ் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் ஜான் ரோஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்கு கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person arrest for liquor selling in kanniyakumari


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->