பள்ளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


விளாத்திகுளம் அருகே போக்சோ சட்டத்தில் விவசாயியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 53). விவசாயி. இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

53 years old man sexual Harrasment to school girl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->