தமிழகத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி.!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளை குரங்கு அம்மை தொற்று கடுமையாக மிரட்டி வருகிறது. ஆப்பிரிக்கா நாடுகளின் பரவிய இந்த குரங்கு அம்மை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் வேகமாக பரவியது. தற்போது தெற்காசிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளாவில் தான் முதல் முறையாக குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பி நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு டெல்லியில் ஒருவருக்கு குரங்கமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தெலுங்கானாவில் குரங்கம்மை பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people monkey pox symptoms in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->