மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் இன்று விமானம் மூலம் மீட்பு.! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தில் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தமிழகம் அழைத்து வரப்படுகின்றனர்.

தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் செல்லப்பட்டனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமான மூலம் அழைத்து வரப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 Tamils ​​trapped in Myanmar rescued by plane today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->