தமிழக பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.! தமிழக அரசு விளக்கம்.!!
the high court has questioned the tamil nadu issue. description of government of tamil nadu.
தமிழகத்தில் நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தற்போது தமிழகத்தில் தண்ணீர் பெரும் பிரச்சனையாக உள்ளது இது தொடர்பாக தமிழக அரசுக்கு விரைவாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பாக தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க விரைவு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்தந்தது.
English Summary
the high court has questioned the tamil nadu issue. description of government of tamil nadu.