தோனி குறித்து அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்ட ரவி சாஸ்திரி.!! - Seithipunal
Seithipunal


அண்மைக்காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடாமல் தவிர்த்து வருகிறார். விரைவில் ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடாவிட்டால் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடர் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஒருவேளை ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையும் பட்சத்தில் அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ravi shastri says ms dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->