ரோஹித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிப்பாரா கோலி.! - Seithipunal
Seithipunal


சர்வதேச டி 20  போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மாறிமாறி முதலிடத்தை பிடித்து வருகின்றனர்.

வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் விராட் கோலி விளையாடாததால் ரோகித் சர்மா கோலியை முந்தினார். இதயயடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமையவில்லை. இதனால் கோலி அவரை முந்தி மீண்டும் முதலிடத்தை பிடித்தார். விராட் கோலி 2,563 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 2,562 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.

அதன்பின்,  மும்பையில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தின் போது ரோகித் சர்மா 71 ரன்னும், விராட் கோலி 70 ரன்னும் எடுத்திருந்தனர். இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2,633 ரன்கள் எடுத்து சமனிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக கவுகாத்தியில் முதல் டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய கோலி ஒரு ரன் எடுத்தாலே சர்வதேச  டி 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kholi beat rohit as a soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->