ராணுவ பயிற்சிக்கு பின் தோனியின் மாஸ்டர் பிளான்! அசந்து போன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


தோனி உலக கோப்பை தொடருக்குப் பின், இரண்டு மாதம் இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறி மேற்கு இந்திய தீவுகள் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். 

தோனி காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்று வருகிறார். அதனை தொடர்ந்து விக்டர் படையுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். தோனியின் ரோந்து பணி ஆகஸ்ட் 15 ஆம் தேதி இன்றுடன் நிறைவடைகிறது. 

ராணுவ பயிற்சிக்கு பின் தோனி ஜம்மு - காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிருக்கும் இளைஞர்களின் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்க இலவசமாக பயிற்சி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் அகாடமி தொடங், இது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni next master plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->