கவலைகளை போக்கி.. தலையெழுத்தை மாற்றும் பைரவர் வழிபாடு.! - Seithipunal
Seithipunal


ஏமாற்றி சொத்துக்களை அபகரித்தவர்களை அழிப்பவர் பைரவர்.

நம்பிக்கை துரோகிகளிடமிருந்து காப்பவர்!


உடல் ஆரோக்கியத்தை தருபவர், நம்பிக்கை துரோகம் செய்பவர்களிடம் இருந்து காப்பவர். சொல்லால் காயப்படுத்தியவர்களையும், வாக்குறுதி கொடுத்து நம்பிக்கையால் காயப்படுத்தியவர்களையும், அவச்சொல் கூறி காயப்படுத்தியவர்களையும், வீடு வாசல் சொத்துக்களை ஏமாற்றி அபகரித்தவர்களையும் பைரவர் அழித்தொழிப்பார் என்பது ஐதீகம்.

மேலும் இவ்வுலகில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவ புண்ணியங்களையெல்லாம் பைரவரை சரணடைந்து பிரார்த்தித்துக் கொண்டால், நம்மை காத்தருளுபவர் காலபைரவர்.

பக்தர்களின் பயத்தை போக்குபவர் பைரவர். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.

தோல்வி, அவமானத்திலிருந்து உங்களை காத்தருளுபவர் பைரவர். பொன் பொருள் இழந்தவர்கள், காசு பணத்தை இழந்து கலங்குபவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பைரவரை வணங்கி பலன் பெறுங்கள்!

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்பார்கள். அப்படியொரு தெய்வமாக, வாழ்க்கையை மாற்றித் தரும் வள்ளலாக, பேரருள் புரியும் தெய்வ சக்தியாகத் திகழ்கிறார் காலபைரவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhairavar special vazhipadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->