வேண்டுதலுக்காக யானை சிலைக்கு அடியில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்!! வைரலாகும் வீடியோ!!
gujarat lady
குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் வினோதமான பிரார்த்தனை ஒன்று உள்ளது, அந்த கோவில் உள்ள யானை சிலையின் அடியில் சென்று மறுபக்கம் வெளியே வந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை, அதன்படி வேண்டுதலை நிறைவேற்ற வந்த ஒரு பெண் யானை சிலைக்கு அடியில் சென்று மறுபக்கம் வெளிவர முயற்சிக்க, அவரின் உடல் சிலையின் நடுப்பக்கத்தில் சிக்கிக்கொண்டது. இந்த வீடியோ சமூகவலைத்தளைகளில் பலரது கிண்டலான கருத்துக்களுடன் பரப்பப்பட்டு வருகிறது.
சிறிது நேரம் வெளியே வர சிரமப்பட்ட அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனை பார்த்த கோவிலில் இருந்த பக்தர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர்.