தாலிகட்டியவுடன் கண்கலங்கிய மணமகன்.. மணப்பெண் எடுத்த தடாலடி முடிவு.. நெகிழ்ச்சி காணொளி.!!
couple marriage happy moment video
தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணங்கள் பெரும் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. பல திருமணங்களில் திருமணத்திற்கான சுவரொட்டியை அச்சடிக்கும் நபர்கள், தற்போதுள்ள காலகட்டத்திற்கு ஏற்றாற்போல அச்சடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இதற்கு முன்னதாக வெளியான கைதாக போகும் நபர், நித்தியானந்தா திருமண சுவரொட்டி, ஆதார் கார்டு சுவரொட்டி போன்ற பல சம்பவங்கள் மற்றும் நகைச்சுவை போன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியான வீடியோ காட்சியில் மணமேடையில் வைத்து கண்கலங்குவதும், கண்களின் கண்ணீரை மணப்பெண் துடித்து விடுவதும் தொடர்பான காணொளி காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது.
இது தொடர்ப்பினா வீடியோவில், மணப்பெண்ணிற்கு தாலிகட்டிய மணமகனின் கண்களில் தூசி விழுந்துள்ளதால் கண்களில் இருந்து நீர் வெளியேறுகிறது. இதனையடுத்து மணமகன் கண்ணீரை துடைக்க, இதனைக்கண்ட மணப்பெண் தனது கணவனின் கண்ணீரை துடித்து விடுகிறார்.
இதனையடுத்து பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான கணவன் ஒன்றும் இல்லை என்று கண்ணில் பேசுவது தொடர்பான வீடியோ காட்சிகள் பெரும் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிகள் 16 ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்திக்கொள்கிறோம்.
Tamil online news Today News in Tamil
English Summary
couple marriage happy moment video