தமிழர் வாழ்வாதாரத்தை அடகு வைத்தவர் ஈபிஎஸ்.. - உதயநிதி தாக்கு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு தறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தமிழர்களின் வாழ்வாதாரம் உரிமைகளை மத்தியில் அடகு வைத்தவர் மத்திய அரசு நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. 

கடந்த 2016 ஆம் ஆண்டு மது கடைகளை மூட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னபோது அவரை தோற்கடித்தனர். காஞ்சிபுரத்தில் திமுக வெற்றி பெற்றால் மாதம் இருமுறை தொகுதிக்கு நானே வந்து செல்வேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi criticized EPS in Kanchipuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->