சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்.? பிரபல ஜோதிடர் கணிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணி அனைத்து வருகின்றனர். அதன்படி, அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

திமுக கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணியில் சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சி இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜோதிடரான மகாதேவன் நாயரின் வாரிசான பிரசாத் வி.நாயர் சென்னையில் வசித்து வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கணித்து இருந்தார். அதன்படி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. 

தற்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும், திமுக கூட்டணி 100 இடங்களுக்கு உள்ளாகவே வெற்றி பெறும் எனவும் அவர் கணித்துள்ளார். இந்த தகவல் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் பக்கத்தில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu assembly election astrology prediction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->