நெருங்கும் மக்களவைத் தேர்தல்: தமிழக பாஜக குழு நாளை முதல் கருத்து கேட்பு!
Tamil Nadu BJP Committee Tomorrow Opinion
தமிழக பா.ஜ.க குழு நாளை முதல் கருத்து கேட்பதற்கு தயாராகி வருகிறது. தமிழக பாஜக, மக்களவைத் தேர்தல் அறிக்கை தொடர்பாக நாளை முதல் மக்களை சந்தித்து கருத்து கேட்கிறது.
நாளை பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா தலைமையிலான குழு, விருதுநகரில் மக்களிடையே கருத்து கேட்பு நடத்த உள்ளது.
இந்த விழாவில் பொதுமக்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழக பாஜக குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu BJP Committee Tomorrow Opinion