பாலியல் வன்கொடுமை || பிரபல தமிழ் நடிகை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையீடு.! - Seithipunal
Seithipunal


மலையாள நடிகர் திலீப்பால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிரபல தமிழ் மற்றும் மலையாள பட நடிகை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து முறையிட்டு உள்ளார்.

35 வயதாகும் அந்த பிரபல தமிழ் நடிகையை, கடந்த 2011ம் ஆண்டு நடிகர் திலீப் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கேரள மாநில உயிர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் 15 நிமிடங்கள் சந்தித்து பேசி உள்ள நடிகை, தனது நிலை குறித்து விளக்கி உள்ளார். 

இதனையடுத்து, முதலமைச்சர் பினராய் விஜயன், நடிகைக்கு அரசு உதவுவதாக தெரிவித்துள்ளார். மேலும் சந்திப்புக்கு பிறகு, காவல்துறை ஆணையரை அழைத்த முதலமைச்சர், நடிகைக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும், உதவிகளை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil actress meet kerala cm


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->