இலங்கையில் கூண்டோடு ராஜினாமா செய்த அமைச்சர்கள்.. நெருக்கடியில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு.!! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில் இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஊரடங்கும் ஊரடங்கும் மீறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka ministers resign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->