ரஜினியை வலுக்கட்டாயமாக வம்பிற்க்கு இழுக்கும் சீமான்.! போர் புரிய அரைகூவல்.!!
seeman speech about rajini
ரஜினிகாந்த் இப்போ அரசியலுக்கு வந்துட்டார்னு வைங்க. ஸ்டிரைட்டா போர்தான்.. அவரிடம் ஒரே கேள்விதான்.. தமிழன் மண்ணில் மராட்டியனுக்கு என்ன வேலை?
இந்த கேள்வி மட்டுமல்ல, நான் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் ரஜினி பதில் சொல்லி தப்பிக்க இயலாது. அதுவும் பொது விவாதத்துக்கு அனைவரையும் கூப்பிடுன்னு சொல்லிடுவேன். நேருக்கு நேர் சண்டை வந்துடும் ஆட்டம் காலியாயிடும். அந்த நாளுக்காக ஐ ஆம் வெயிட்டிங்..
ஏன்டா.. ரோடு போட்டா நாடு வளர்ச்சி பெரும் என்று எந்த முட்டாப்பய சொல்லிக் கொடுத்தது? நீ யாருக்காக ரோடு போடுறேன்னு எனக்கு தெரியாதா? அன்றும் 8 வழிச்சாலைக்கு நாங்க போராட்டம் செஞ்சப்போ, உன்னால சாலை போடவே முடியாது ராஜா. நான் செத்தாதான் அது முடியும் என்றார் மேலும், விவசாயம் என்பது தொழில் இல்லை, அது நம் வாழ்வியல் என்று கூறினார்.
English Summary
seeman speech about rajini