இனி பாஜகதான் வேறு வழியே இல்லை.. பிரசாந்த் கிஷோர்.!! - Seithipunal
Seithipunal


நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்னும் 20-30 வருடங்களுக்கு பாஜகவை மையப்படுத்தியே இந்திய அரசியல் சுழலும் என அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு கருத்தியலோ அல்லது விஷயமோ அதன் உச்சத்தை அடைந்த பின்னர் கட்டாயம் அது சரிவை சந்திக்கும் என்பது விதி. பாஜகவுக்கும் இந்நிலை ஏற்படும், ஆனால் அடுத்த '5 அல்லது 10 வருடங்களுக்குள் அது நடைபெறாது.

வருகிற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே | வெற்றி பெறும் என நான் கூறவில்லை; ஒன்று பாஜகவை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும், மாறாக புறக்கணிக்க முடியாது.

சுதந்திர இந்தியாவில் முதல் 40 வருடங்கள் காங்கிரஸ் இந்த நிலையில்தான் இருந்தது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prashant kishor says about bjp


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->