"பாதம் தாங்கி பழனிச்சாமி"..ஈ.பி.எஸ் குறித்து உதயநிதி பரபரப்பு குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வ கணபதியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் எடப்பாடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி பேசுகையில்,

தவிழ்ந்துபோய் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி  தன்னை முதலமைச்சராக மாற்றியவரை சிறைக்கு அனுப்பி விட்டு யார் அந்த "சசிகலா" என கேள்வி கேட்டார். மதுரை எய்ம்ஸ் பற்றி கேள்வி கேட்டால் மத்திய அரசுக்கு கோவம் வருகிறதோ இல்லையோ, எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவம் வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி என்ற பெயரை விட அவருக்கு "பாதம் தாங்கி பழனிச்சாமி" என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என்று சாடினார் அமைச்சர் உதயநிதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patham Thangi Palaniswami udhayanidhi speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->