காலையிலேயே அதிர்ச்சி.. முன்னாள் முதலமைச்சர் காலமானார்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவராக கருதப்பட்டு மனோகர் ஜோஷி 1995-1999 ஆம் ஆண்டு  காலகட்டத்தில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவி வகித்தார். 

அதேபோன்று மாநிலங்களவை உறுப்பினராகவும், மக்களவை அவைத்தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra former cm manohar Joshi passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->