ராகுல் காந்தியின் உள்ளாடை குறித்தும் இனி சர்ச்சையை கிளப்புவார்கள் - முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார். அவருடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,
 
ராகுல் காந்தியின் டி-சர்ட்டை ஆயுதமாக பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். பொதுமக்களை திசை திருப்ப, ராகுல் காந்தியின் உள்ளாடை குறித்தும் இனி புதிய சர்ச்சையை கிளப்புவார்கள்' என்றார். 

அகில இந்திய பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதயாத்திரை நடத்தி வரும் ராகுல்காந்தி எதிராளிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். அதனால் தான் அவர் அணிந்துள்ள டி-சர்ட்டின் விலை குறித்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ex central minister jayaram Ramesh speech about BJP


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->