இளையராஜா மூலம் தமிழகத்தில் பாஜக சூழ்ச்சி.. இயக்குனர் பா.ரஞ்சித்.! - Seithipunal
Seithipunal


இசைஞானி இளையராஜா மூலம் பாஜக சூழ்ச்சி செய்வதாக இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பாரதப் பிரதமர் மோடி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இளையராஜாவின் இந்த  கருத்துக்கு பலரும் தங்களது விமர்சனங்களையும், ஆதரவுகளையும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர் பா.ரஞ்சித், இசைஞானி இளையராஜா அவர்கள் அனைவருக்கும் இசையைக் கொண்டு சென்ற கலைஞனாக இருப்பதால் அவர் மூலம் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director pa Ranjith speech about elayaraja


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->