டெல்லி மாநகராட்சி தேர்தல் : கடேவாரா பகுதி மக்கள் புறக்கணிப்பு.! - Seithipunal
Seithipunal


டெல்லி மாநகராட்சி தேர்தலை  கடேவாரா பகுதி மக்கள் புறக்கணித்துன்னர்.

தலைநகர் டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கும் இன்று (டிசம்பர் 4ம் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி தேர்தலை  கடேவாரா பகுதி மக்கள் புறக்கணித்துன்னர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சாலைகள், வடிகால் பணிகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அதிகாரிகள் தங்களின் குறைகளை கேட்காமல், வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Corporation Election Katewara area people boycott


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->