ஈரோட்டில் நடைபயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.! - Seithipunal
Seithipunal


திமுகவின் தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் மக்களைவைத்த தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைக்கும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்த அனைவரும் ஆர்வத்துடன் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். தற்போது அந்தப் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin vote collecting in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->