வெளியான தேர்தல் முடிவால் கொண்டாட்டத்தில் பாஜக! இரண்டாம் இடம் பிடித்த நோட்டா!  - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காலியாக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது.


மகாராஷ்டிர மாநிலம், அந்தேரி கிழக்கு தொகுதி : 76.85% வாக்குகளை பெற்று ரதுஜா லக்தி வெற்றி (உத்தவ் தாக்ரே அணி).இரண்டாவது இடத்தில் நோட்டா 14.79% வாக்குகளை பெற்றது.

பீகார் மாநிலம் :
* மோகாமா - 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி வெற்றி
* கோபால்கஞ்ச் - பாஜக வேட்பாளர் குசும்தேவி 70,053 வாக்குகள் பெற்று வெற்றி 

அரியானா மாநிலம், ஆதம்பூர் தொகுதி : பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய் வெற்றி.

ஒடிசா மாநிலம், தாம்நகர் தொகுதி : பாஜக வேட்பாளர் வெற்றி.

உத்தரபிரதேச மாநிலம், கோலகோகர்நாத் தொகுதி : பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குகள் பெற்று அபார வெற்றி

தெலுங்கானா மாநிலம், முனோகோடே தொகுதி : வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. (தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி முன்னிலை)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BY Election result 2022 nov


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->