ஒரு ''இன்ச்'' நிலத்தைக்கூட ஆக்கிரமிக்க முடியவில்லை - அமித்ஷா பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


அசாம் லக்கிம்பூரில் பா.ஜ.கவின் தேர்தல் பேரணி நடைபெற்றதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

கடந்த 1962 ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பை பை தெரிவித்தார். 

அதை அம்மாநில மக்கள் எப்பொழுதுமே மறக்க மாட்டார்கள். ஆனால் இப்போது நமது நிலத்தில் ஒரு இன்ச் கூட சீனாவால் ஆக்கிரமிக்க முடியாது. 

பா.ஜ.க தலைமையிலான அரசு நாட்டின் எல்லையை பாதுகாத்து வருகிறது. வங்காளத்தில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவுவதை நாங்கள் நிறுத்தியுள்ளோம். 

பிரதமர் மோடி அரசு இருப்பதால் ஊடுருவல் நின்று விட்டது என தெரிவிக்கலாம். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சுமார் 30 இடங்களுக்கு சீனா தான் பெயர் சூட்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Amit shah campaign


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->