தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தனது தேர்தல் பணிகளை தீவிர படுத்தியுள்ளது.இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது. 

கே.எஸ் அழகிரி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழுவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர் சிதம்பரம், மூத்த தலைவர் குமரி ஆனந்தன், மணிசங்கர் அய்யர், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர், தங்கபாபு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர்,

கே.ஆர் ராமசாமி, கோபிநாத், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, கார்த்திக் சிதம்பரம், விஜய் வசந்த், ஜே.எம் ஹாரூன், பீட்டர் அல்போன்ஸ், ராஜேஷ் குமார், மெய்யப்பன், விஸ்வநாதன், கிறிஸ்டோபர் திலக், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், பிரவீன் சக்கரவர்த்தி, ஆம்ஸ்ட்ராங் பெனாண்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியுடன் போட்டியிட உள்ள தொகுதிகள், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகளை காங்கிரஸ் தேசிய தலைமைக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 person Congress election committee announced for TN


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->