காலையிலும், மாலையிலும் வானம் சிவப்பு நிறமாக தெரிவதற்கான காரணம் என்ன?
Why Red sky In morning and Evening
காலையிலும், மாலையிலும் வானம் சிவப்பு நிறமாக தெரிவதற்கான காரணம் என்ன?
காலையில் கதிரொளிகள் குறைவான தொலைவே கடக்க வேண்டியிருப்பதால், காற்றிலுள்ள வாயு மூலக்கூறுகள், கதிரொளியை ஏழு நிறமாலையாக சிதைக்கிற நிகழ்வில், குறைவான அலைநீளம் உடைய நீலநிறம் நம் கண்களை வந்தடைகின்றன.
அதுவே அதிகாலையிலும், பொழுது சாயும் நேரத்திலும் கதிரொளிகள் அதிக தூரத்தைக் கடந்து நம் கண்களை வந்தடைகிறது.
இதனால், பெரும்பான்மை நீலம் மற்றும் குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்கள் காற்றுமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டிருக்கும்.
எனவே அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறமே நம் கண்களை வந்தடைகின்றன.
English Summary
Why Red sky In morning and Evening