உங்களுக்கு ஞாபக மறதியா.? இந்த வகை உணவுகளை ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


பொதுவாக வயது முதிர்ச்சி அடைய நமது மூளையில் செல்கள் அழிய தொடங்குவதால் நமக்கு ஞாபகம் வருதே உண்டாகிறது. ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே ஞாபக மறதி உண்டாகிறது.

இந்த ஞாபக மறதி வியாதிக்கு பல்வேறு வகையான இயற்கை மருத்துவம் உள்ளது. அதனால் மூளைக்கு பழம் சேர்க்கும் சில வகையான உணவுகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

வல்லாரை மூலிகையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

தேனுடன், மிளகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதி குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

தினமும் 10 முதல் 15 கருஞ்சீரக விதைகளை வாயில் போட்டு மென்று தின்று வந்தால் ஞாபகம் வருதே குணமாகும்.

வில்வப்பழத்தின் குழம்பு, சர்க்கரை ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபகம் மறதி குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to cure memory loss


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->