வலுக்கட்டாய தாம்பத்தியம்..! உச்சத்திற்கு வழிவகுக்குமா? வார்த்தை வற்புறுத்தல் காவியமா?.!!
forced enjoy is could not correct to couple
தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் பல விதமான பிரச்சனைகள் இன்றளவும் இருந்து வருகிறது. தாம்பத்தியம் என்பது திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் தங்களின் இல்லற வாழ்க்கையை துவக்குவதற்கு முதற்படியாக அமைகிறது.
அன்றைய காலத்தில் இருந்து தற்போது வரை பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது என்பது தொடர்ந்து வருகிறது. இதனை சிலர் ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர். பெண்களின் பாலியல் பிரச்னையை பொறுத்த வரையில் பல கொடுமைகளும் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இன்றளவும் விருப்பம் இல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட நிர்பந்தம் செய்யும் துயரம் இருந்து வருகிறது. இது பெரும்பாலும் காதலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஆண் நபர்களின் மூலமாகவும்., கொடூர எண்ணங்களை கொண்ட நபர்களால் விபசாரத்தில் ஈடுபடுத்துவதும் இருந்து வருகிறது.
காதலர்களை பொறுத்த வரையில் திருமணத்திற்கு முன்னதாக தாம்பத்தியம் மேற்கொள்வது இருவரின் விருப்பத்துடன் அரங்கேறினாலும்., பல காதலர்கள் தங்களின் விருப்பமான பெண்ணை விட்டு சென்று பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர். பின்னாளில் உண்மையை உணர்ந்து தான் பாலியல் ரீதியாக உபயோகம் செய்யப்பட்டதை உணர்ந்து பெண் பலாத்காரத்திற்கு ஆளானதை எண்ணி வருத்தமடைகின்றனர்.
பொதுவாக தாம்பத்தியம் என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாது உணர்வுகள் ரீதியாகவும்., வார்த்தைகளின் ரீதியாகவும் இருப்பதால் நிர்பந்தம் செய்யப்பட்டு பெண் தாம்பத்தியத்திற்கு வற்புறுத்தப்படுகிறாள். மனைவியே என்றாலும் அவளது விரும்பும் இல்லையெனில் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே நல்ல கணவனிற்கு அழகு.
இன்றளவும் உச்சக்கட்டம் என்றால் என்ன என்பதை கூட அறியாமல் பெண்கள் தவித்து வரும் நிலையில்., கணவனின் இச்சைக்காக படுக்கையை பகிர்ந்து தனக்கான உச்சத்தை எட்ட இயலாமல் தவித்து வருகின்றனர். இருபாலரும் பாலியல் ரீதியான விழிப்புணர்வை பெற்று இருவரின் உச்சத்திற்கும் ஒருசேர பணியாற்றி உச்சத்தை அடைய வேண்டும்.
Tamil online news Today News in Tamil
English Summary
forced enjoy is could not correct to couple